அரசு பள்ளியில்

img

குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதி

நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக  பணியாற்றி வருபவர் வடிவேல். நாமக்கல் நல்லிபாளையத்திலுள்ள அரசினர் பள்ளிக்கு வந்த இவர் தனது மகன் நிஷாந்த் சக்தி, மகள் ரீமா சக்தி ஆகியோருக்கு பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியையிடம் விண்ணப்பம் கொடுத் தார்.

;